என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புதிதாக கட்டிடம்
நீங்கள் தேடியது "புதிதாக கட்டிடம்"
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டிடங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்
வாய்மேடு:
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கோடிவிநாயகநல்லூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக்கடை கட்டிடம், திருவிடைமருதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்காடி புதிய கட்டிடம், துளசாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக்கடை கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். விழாவில் கோபால் எம்.பி. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிதலைவர்கள் அவை.பாலசுப்பி்ரமணியன் (தலைஞாயிறு), கிரிதரன் (தேத்தாக்குடி), மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கோடிவிநாயகநல்லூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக்கடை கட்டிடம், திருவிடைமருதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்காடி புதிய கட்டிடம், துளசாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக்கடை கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். விழாவில் கோபால் எம்.பி. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிதலைவர்கள் அவை.பாலசுப்பி்ரமணியன் (தலைஞாயிறு), கிரிதரன் (தேத்தாக்குடி), மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X